|
|
|
|
தொழிற்சங்க மகா சம்மேளனம் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தால் அரசதுறை அரசியல் மயப்படுத்தப்படுமென கவலை இதற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் அரசியல் வாதிகளுடனான கருத்தரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க மகா சம்மேளனம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் சமன் ரத்னபிரிய, தலைவர் அன்டன் மார்க்கஸ், பொருளாளர் என்.ஜி.ஆர்.அத்துல்ல, தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் நவரட்ண பண்டார ஆகியோர் தெரிவித்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இருதடவைக்கு மேல் அதிகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்லா தொழிப்பதாக கோரியே இந்த அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது இந்நிலையில் இதனைச் செய்யாது இந்த முறைமை அதிகரிக்கப் படுவதையிட்டே எதிர்க்கின்றோம் என்றார்.
மக்களுக்கு உரிமைகள் வேண்டும் என்றால் “திறந்தமனதோடு சுருங்கிய உண்டியோடு“ சிறுபான்மை புறப்படவேண்டுமல்லவா???
நிறைவேற்று
அதிகாரம்
கொண்ட
ஜனாதிபதி
பதவியை
ஒருவர்
இரு
நாம், நமது வேலைத்திட்டங்களை செய்வதற்கு! மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்கு! மக்கள் சக்திகள் தான் தேவை!!! ஆனால், உண்டிசுருங்காது மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் இவர்கள் மக்களின் தலைவர்களா??? என்ற கேள்விகள் புலம்பெயர் நாடுகளில் எழுகின்றது. புலம்பெயர் மக்களின் கையில் தான் தாயமக்களின் வாழ்வு இருக்கின்றது, என்று உஷார் படுத்தி எதையோ எதிர்பாக்கும் இந்த சிறுபான்மை தலைவர்கள் அரசின் தவறான எண்ணத்திற்கு குரல் கொடுக்கத் தவறியது ஏன்?? இதேசமயம் அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இன்று இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதன்பிரதான நிகழ்வு இன்று வியாழக் கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெறு மென்றும் இதில் ஜே.வி.பி.தலைவர்கள் பங்கு கொள்வார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
அகதிகாரிகளும் அமைச்சர்களும் அக்கரையில்லாது அரசாங்கத்திற்கு பலத்த நட்டத்தையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றார்கள்.
வேலைததிட்டத்தை
அரச
அமைச்சர்களிடம
;இருந்து
சோம்பேறித்தனமாக
இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே பணிகள் உள்பட அனைத்து திட்டங்;கள் என நிருபமா ராவ உறுதி.
இலங்கையில்
இந்தியா
மேற்கொண்டு
வரும்
மறு
குடியமர்வு
மற்றும்
|